وَقَالَ الأَنْصَارِيُّ حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَتْنَا حَفْصَةُ، حَدَّثَتْنِي أُمُّ عَطِيَّةَ، نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم وَلاَ تَمَسَّ طِيبًا إِلاَّ أَدْنَى طُهْرِهَا إِذَا طَهُرَتْ، نُبْذَةً مِنْ قُسْطٍ وَأَظْفَارٍ .
قَالَ أَبُو عَبْد اللَّهِ الْقُسْطُ وَالْكُسْتُ مِثْلُ الْكَافُورِ وَالْقَافُورِ
நபி (ஸல்) அவர்கள் (பெண்கள் துக்கம் கடைபிடிக்கும் காலங்களில் மணம் பூசுவதை) தடுத்தார்கள். ஆனால், ஒரு பெண் (மாதவிடாய் முடிந்து) சுத்தமாகும்போது, தனது துர்நாற்றத்தைப் போக்குவதற்காக 'குஸ்து' மற்றும் 'அழ்ஃபார்' (நறுமணப் பொருட்கள்) ஆகியவற்றிலிருந்து மிகக் குறைந்த அளவை மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்கள்.