அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மடு கட்டப்பட்ட ஆட்டை வாங்குபவருக்கு இரண்டு வழிகள் உள்ளன. அவர் அதை வைத்துக் கொள்ளலாம்; அல்லது அவர் விரும்பினால், ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம், கோதுமையுடன் அல்ல.