அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(இந்த ஹதீஸ் யஹ்யா அவர்கள் மாலிக் வழியாக அறிவித்த) ஹதீஸைப் போன்றே அமைந்துள்ளது. இவர்களில் எவருடைய ஹதீஸிலும் "இமாமுடன்" என்ற குறிப்பு இல்லை. உபைதுல்லாஹ்வின் அறிவிப்பில் "அவர் தொழுகை முழுவதையும் அடைந்துகொண்டார்" என்று இடம்பெற்றுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாகவே (இது போன்றே) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பாளர்கள் எவருடைய ஹதீஸிலும், "நபி (ஸல்) அவர்கள் அவர் மீது நான்கு தக்பீர்கள் கூறினார்கள்" என்பது இடம்பெறவில்லை.