وَقَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا .
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) கூறினார்கள்: "எதிரியைச் சந்திக்க விரும்பாதீர்கள். ஆனால், நீங்கள் அவர்களைச் சந்திக்கும்போது (நேருக்கு நேர்), பொறுமையாக இருங்கள்."
وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا تتمنوا لقاء العدو، فإذا لقيتموه فاصبروا ((متفق عليه))
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எதிரியைச் சந்திப்பதை (போரில் ஈடுபடுவதை) விரும்பாதீர்கள்; ஆனால் அவர்களை நீங்கள் சந்தித்தால் பொறுமையைக் கடைப்பிடியுங்கள் (உறுதியுடன் இருங்கள், பின்வாங்காதீர்கள்)."
(புகாரி, முஸ்லிம்)