وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم، بعث بعثاً إلى بني لحيان من هذيل فقال: لينبعث من كل رجلين أحدهما والأجر بينهما ((رواه مسلم)).
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூ லஹ்யான் கூட்டத்தாரிடம் ஒரு படையணியை அனுப்பிவிட்டு, "ஒவ்வொரு இரண்டு ஆண்களில் ஒருவர் (போருக்குப்) புறப்படட்டும்; கூலி அவ்விருவருக்கும் இடையில் (பொதுவானதாக) இருக்கும்" என்று கூறினார்கள்.
وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث إلى بني لحيان، فقال: لا ينبعث من كل رجلين أحدهما، والأجر بينهما ((رواه مسلم)).
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ லஹ்யான் குலத்தினருக்கு எதிராக ஒரு படையை அனுப்பிவிட்டு, "ஒவ்வொரு இரண்டு ஆண்களில் ஒருவர் புறப்படட்டும். மேலும், (புறப்பட்டவருக்கும், தங்கியிருந்து உதவி செய்தவருக்கும்) கூலி இருவருக்கும் (சமமாகப்) பங்கிடப்படும்" என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம்)