ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு படுக்கை ஒரு மனிதனுக்காகவும், ஒரு படுக்கை அவனது மனைவிக்காகவும், மூன்றாவது அவனது விருந்தாளிக்காகவும், நான்காவது ஷைத்தானுக்காகவும் உள்ளது."
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கை விரிப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டு கூறினார்கள்: ஒரு விரிப்பு ஒரு மனிதனுக்கும், மற்றொரு விரிப்பு அவனது மனைவிக்கும், மூன்றாவது விரிப்பு விருந்தாளிக்கும் இருக்க வேண்டும், ஆனால் நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது.