இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1616 eஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ فِي حَدِيثِ وَهْبِ بْنِ جَرِيرٍ فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ ‏.‏ وَفِي حَدِيثِ النَّضْرِ وَالْعَقَدِيِّ فَنَزَلَتْ آيَةُ الْفَرْضِ ‏.‏ وَلَيْسَ فِي رِوَايَةِ أَحَدٍ مِنْهُمْ قَوْلُ شُعْبَةَ لاِبْنِ الْمُنْكَدِرِ ‏.‏
இவர்கள் அனைவரும் ஷுஅபா (ரஹ்) அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கின்றனர். வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்களின் ஹதீஸில், '(ஆயத்துல் ஃபராயிள்) பாகப்பிரிவினைக்கான வசனம் அருளப்பெற்றது' என்றுள்ளது. நழ்ர் (ரஹ்) மற்றும் அல்கதீ (ரஹ்) ஆகியோரின் ஹதீஸில், '(ஆயத்துல் ஃபர்ள்) கடமையாக்கப்பட்ட வசனம் அருளப்பெற்றது' என்றுள்ளது. இவர்கள் எவருடைய அறிவிப்பிலும், 'ஷுஅபா (ரஹ்) அவர்கள் இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்களிடம் கூறியது' எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح