நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"யாரேனும் ஒரு கூட்டத்தாரின் வீட்டினுள் அவர்களின் அனுமதியின்றி எட்டிப்பார்த்து, அவர்கள் அவரது கண்ணைக் குத்திவிட்டால், அவருக்கு நஷ்ட ஈடோ, பழிக்குப் பழியோ கிடையாது."
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنِ اطَّلَعَ فِي دَارِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَفَقَأُوا عَيْنَهُ فَقَدْ هَدَرَتْ عَيْنُهُ .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரேனும் ஒரு கூட்டத்தினரின் வீட்டில் அவர்களின் அனுமதியின்றி எட்டிப் பார்த்து, அதனால் அவர் (வீட்டுக்காரர்) அவரது (எட்டிப் பார்த்தவரின்) கண்ணைக் குத்திவிட்டால், அவரது கண்ணுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.