حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خِشَاشِ الأَرْضِ . قَالَ وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண், தான் கட்டிப்போட்ட ஒரு பூனையின் காரணமாக நரக நெருப்பில் நுழைந்தாள்; அவள் அதற்கு உணவளிக்கவுமில்லை, பூமியின் புழுபூச்சிகளைத் தின்பதற்காக அதை அவிழ்த்து விடவுமில்லை."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக வேதனை செய்யப்பட்டாள். அவள் அதைத் கட்டி வைத்திருந்தாள். அவள் அதற்கு உணவளிக்கவுமில்லை; தண்ணீர் புகட்டவுமில்லை. பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக அதை அவிழ்த்து விடவுமில்லை.”