حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَذُودَنَّ رِجَالاً عَنْ حَوْضِي كَمَا تُذَادُ الْغَرِيبَةُ مِنَ الإِبِلِ عَنِ الْحَوْضِ .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அந்நிய ஒட்டகம் (தண்ணீர்த்) தொட்டியிலிருந்து விரட்டப்படுவதைப் போன்று, நிச்சயமாக நான் சிலரை எனது தடாகத்திலிருந்து விரட்டுவேன்."