இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4384ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، وَإِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ أَنَا وَأَخِي، مِنَ الْيَمَنِ، فَمَكَثْنَا حِينًا مَا نُرَى ابْنَ مَسْعُودٍ وَأُمَّهُ إِلاَّ مِنْ أَهْلِ الْبَيْتِ، مِنْ كَثْرَةِ دُخُولِهِمْ وَلُزُومِهِمْ لَهُ‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

என் சகோதரரும் நானும் யமனிலிருந்து (மதீனாவிற்கு) வந்து, இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் அடிக்கடி வந்து சென்றதாலும், மேலும் நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் நெருக்கமாக இருந்ததாலும், அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு, (அங்கு) சிறிது காலம் தங்கியிருந்தோம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح