وعن عائشة قالت: قال رسول الله صلى الله عليه وسلم: الرحم معلقة بالعرش تقول: من وصلني، وصله الله، ومن قطعني، قطعه الله ((متفق عليه)).
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உறவு (அதாவது, இரத்த உறவு) அர்ஷில் தொங்கியவாறு, 'யார் என்னுடன் நல்லுறவைப் பேணுகிறாரோ, அல்லாஹ் அவருடன் (தன் அருளால்) தொடர்பைப் பேணுவான். யார் என்னுடனான உறவைத் துண்டிக்கிறாரோ, அல்லாஹ் அவருடனான தன் தொடர்பைத் துண்டித்துவிடுவான்' என்று கூறுகிறது."