உரிமைகள் அவற்றுக்குரியவர்களிடம் நிச்சயமாக ஒப்படைக்கப்படும். எந்தளவுக்கு என்றால், கொம்பில்லாத ஆட்டுக்கு, கொம்புள்ள ஆட்டிடமிருந்து (அதன் அநீதிக்கு) நீதி வழங்கப்படும்.
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மறுமை நாளில், உரிமைகள் உரியவர்களிடம் நிச்சயமாக ஒப்படைக்கப்படும். எந்த அளவுக்கு என்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக, கொம்புள்ள ஆட்டிடமிருந்து பழிவாங்கப்படும் (அதாவது, அவற்றிற்கிடையே நடந்த அநீதிக்குரிய நீதி நிலைநாட்டப்படும்)."