قَالَ قَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ الأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ، فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ، وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ . وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ بِهَذَا.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "ஆன்மாக்கள் ஒன்றுதிரட்டப்பட்ட (அல்லது வகைப்படுத்தப்பட்ட) படைகளாகும். அவற்றில் (முன்பே) அறிமுகமானவை ஒன்றிணைகின்றன; அவற்றில் (முன்பே) அறிமுகம் இல்லாதவை வேறுபடுகின்றன."
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஆன்மாக்கள் அணிவகுக்கப்பட்ட படைகளாகும்; அவற்றில் ஒன்றுக்கொன்று அறிமுகமானவை இணங்கிவிடுகின்றன, அறிமுகமில்லாதவை பிரிந்துவிடுகின்றன.