அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முஃமினுடைய உவமை ஒரு பயிரைப் போன்றது; காற்று அதை அசைத்துக் கொண்டே இருக்கும், மேலும் முஃமின் சோதனைகளுக்கு உள்ளாகிக் கொண்டே இருப்பார். முனாஃபிக்கின் உவமை தேவதாரு மரத்தைப் போன்றது, அது வெட்டப்படும் வரை வளைந்து கொடுக்காது."