ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: “இப்லீஸின் சிம்மாசனம் கடலின் மீது இருக்கிறது. பிறகு அவன் தனது படைகளை அனுப்புகிறான்; அவர்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர். அவர்களில் யார் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறாரோ, அவரே அவனிடம் (அந்தஸ்தில்) மிகப் பெரியவர் ஆவார்.”