அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மார் (ரழி) அவர்களிடம், 'வரம்பு மீறிய ஒரு கூட்டத்தினர் உங்களைக் கொல்வார்கள்' எனக் கூறினார்கள் என உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
وَعَنْ أَمِّ سَلَمَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ تَقْتُلُ عَمَّارًا اَلْفِئَةُ اَلْبَاغِيَةُ } رَوَاهُ مُسْلِمٌ [1] .
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வரம்பு மீறும் கூட்டத்தார் அம்மாரை (அம்மார் பின் யாஸிர் (ரழி) அவர்களை) கொல்வார்கள்.” இதனை முஸ்லிம் அறிவிக்கிறார்கள்.