عن معقل بن يسار رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : العبادة في الهرج كهجرة إلي ((رواه مسلم)).
மஃகில் பின் யசார் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “குழப்பங்கள் நிறைந்த காலத்தில் செய்யப்படும் வணக்கத்தின் நற்கூலி, என்னை நோக்கி ஹிஜ்ரத் (நாடு துறந்து) வருவதற்குச் சமமானதாகும்.”