அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"இவ்வுலகம் முஃமினுக்கு ஒரு சிறைச்சாலை; காஃபிருக்கு ஒரு சொர்க்கம்."
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“இவ்வுலகம் இறைநம்பிக்கையாளருக்கு ஒரு சிறைச்சாலையாகவும் (அவன் மறுமையில் பெறும் இன்பங்களுடன் ஒப்பிடுகையில்), இறைமறுப்பாளருக்கு ஒரு சொர்க்கமாகவும் (அவன் மறுமையில் பெறும் வேதனைகளுடன் ஒப்பிடுகையில்) இருக்கிறது.”
وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இவ்வுலகம் இறைநம்பிக்கையாளரின் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளரின் சுவர்க்கமாகும்”.