இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6687ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ خُبْزِ بُرٍّ مَأْدُومٍ ثَلاَثَةَ أَيَّامٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ‏.‏ وَقَالَ ابْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَائِشَةَ بِهَذَا‏.‏
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:`

`நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தினர், அவர்கள் (ஸல்) அல்லாஹ்வை சந்திக்கும் வரை, தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப இறைச்சியுடன் கோதுமை ரொட்டியை உண்டதில்லை.`

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2970 eஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ
أَبِيهِ، قَالَ قَالَتْ عَائِشَةُ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ خُبْزِ الْبُرِّ ثَلاَثًا حَتَّى
مَضَى لِسَبِيلِهِ ‏.‏
'ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:

முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்வை நீக்கும் வரையில், அன்னாரின் குடும்பத்தினரால் மூன்று (தொடர்ச்சியான) நாட்களுக்கு கோதுமை ரொட்டியை ஒருபோதும் உண்ண முடிந்ததில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3159சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّمَا نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ لُحُومِ الأَضَاحِيِّ لِجَهْدِ النَّاسِ ثُمَّ رَخَّصَ فِيهَا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
“மக்கள் சிரமத்தில் இருந்த காரணத்தினால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியைச் சேமித்து வைப்பதைத் தடை செய்தார்கள். பின்னர் அதை அனுமதித்தார்கள்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)