அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவர் தமது கையால் தமது வாயைப் பொத்திக் கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் உள்ளே நுழைகிறான்."
وعن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : إذا تثاءب أحدكم فليمسك بيده علي فيه، فإن الشيطان يدخل ((رواه مسلم)).
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், அவர் தமது கையைத் தம் வாயின் மீது வைத்துக்கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் உள்ளே நுழைகிறான்."