وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : خلقت الملائكة من نور، وخلق الجان من مارج من نار، وخلق آدم مما وصف لكم ((رواه مسلم)).
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள், ஜின்கள் புகையில்லாத நெருப்பு ஜுவாலையிலிருந்து படைக்கப்பட்டார்கள், ஆதம் (அலை) அவர்கள் உங்களுக்கு விவரிக்கப்பட்டதிலிருந்து (அதாவது, மட்பாண்டம் போன்ற சப்தமுடைய களிமண்ணிலிருந்து) படைக்கப்பட்டார்கள்.”