இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4103ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها ‏{‏إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الأَبْصَارُ‏}‏ قَالَتْ كَانَ ذَاكَ يَوْمَ الْخَنْدَقِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“அவர்கள் உங்களுக்கு மேலிருந்தும் கீழிருந்தும் உங்களிடம் வந்தபோது; மேலும் கண்கள் (பயத்தால்) நிலைகுத்தி நின்றபோது...” (அல்-அஹ்ஸாப்: 10) எனும் (திருக்குர்ஆன் வசனம்) அகழ் (கந்தக்) போரின்போது நிகழ்ந்ததாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح