அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நாயோ மணியோ உள்ள பயணக் குழுவினருடன் வானவர்கள் (அருள்வளம் புரியும் மலக்குகள்) துணை செல்வதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِي الْجَرَّاحِ، مَوْلَى أُمِّ حَبِيبَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَصْحَبُ الْمَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا جَرَسٌ .
உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மணியிருக்கும் (அதாவது, பிரயாண விலங்குகளின் கழுத்தில் கட்டப்படும் மணியிருக்கும்) ஒரு பயணக் கூட்டத்துடன் (அருள் புரியும்) மலக்குகள் செல்ல மாட்டார்கள்.