இப்னு அப்பாஸ் (ரலி) அல்லது அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இன்றிரவு (கனவில்) நான் ஒரு மேகத்தைக் கண்டேன்..." என்று கூறினார். (மற்ற விவரங்கள் முந்தைய ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.)