இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3884ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ سَأَلَ سُلَيْمَانُ بْنُ مُوسَى عَطَاءً فَقَالَ أَحَدَّثَكَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ وَلاَ يُكْرِهَا ‏ ‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதைத் தாமே பயிரிட வேண்டும்; அல்லது தம் சகோதரருக்கு அதைப் பயிரிடக் கொடுக்க வேண்டும். மேலும் அதனை வாடகைக்கு விடக்கூடாது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح