حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ. وَقَالَتِ الْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ آمِينَ. فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأُخْرَى، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரேனும் “ஆமீன்” என்று கூற, வானங்களில் உள்ள வானவர்களும் “ஆமீன்” என்று கூற, முன்னது பின்னதுடன் ஒருசேர அமைந்தால், அவரின் கடந்த கால பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகையில் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, இவ்விரண்டும் ஒரே நேரத்தில் அமைந்தால், அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஆமீன் கூறும்போது, வானத்தில் உள்ள வானவர்களும் ஆமீன் கூறுகிறார்கள். ஒருவரின் ஆமீன் மற்றவரின் ஆமீனுடன் ஒருமிக்கும்போது, அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ‘ஆமீன்’ என்று கூறும்போது, வானத்தில் உள்ள வானவர்களும் ‘ஆமீன்’ என்று கூறுகிறார்கள். அவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போனால், அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.”