அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “தொழுகை (தொடக்கத்தில்) வசிப்பிடத்திலும் பயணத்திலும் இரண்டிரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கப்பட்டது. பின்னர் பயணத் தொழுகை (அதன் அசல் நிலையில்) உறுதிப்படுத்தப்பட்டது; வசிப்பிடத் தொழுகையில் (ரக்அத்கள்) அதிகரிக்கப்பட்டது.”
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "தொழுகை தலா இரண்டு ரக்அத்களாக கடமையாக்கப்பட்டது, பின்னர் பயணத்தில் உள்ள தொழுகை அவ்வாறே நிலைநிறுத்தப்பட்டது, ஆனால் ஊரில் இருக்கும்போது உள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது."