அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், அவர்களுக்கு "இதாஸ் ஸமாஉன் ஷக்கத்" (வானம் பிளக்கும் போது) எனும் அத்தியாயத்தை ஓதி, அதில் ஸஜ்தா செய்தார்கள். அவர் (ஓதி முடித்து) திரும்பியபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதில் ஸஜ்தா செய்தார்கள்" என்று அவர்களுக்குத் தெரிவித்தார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இதாஸ் ஸமாவுன் ஷக்கத்” மற்றும் “இக்ரஉ பிஸ்மி ரப்பிக” (ஆகிய அத்தியாயங்களை ஓதும் போது ஓதுதல் ஸஜ்தா) செய்தார்கள்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَرَأَ بِهِمْ { إِذَا السَّمَاءُ انْشَقَّتْ } فَسَجَدَ فِيهَا فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَجَدَ فِيهَا .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (மக்களுக்கு இமாமாக நின்று) “இதாஸ் ஸமாஉ இன்ஷக்கத்” (என்ற அத்தியாயத்தை) ஓதி, அதில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்கள் (தொழுகையை) முடித்ததும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் ஸஜ்தாச் செய்தார்கள்” என்று அவர்களிடம் கூறினார்கள்.