அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, "(பெண்களே!) உங்களின் நகைகளிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் மற்ற விவரங்கள் அபூஅஹ்வஸ் (ரஹ்) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே அமைந்துள்ளன).