நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக கோதுமையிலிருந்து மது (போதைப்பொருள்) உண்டாக்கப்படலாம், பார்லியிலிருந்து மது (போதைப்பொருள்) உண்டாக்கப்படலாம், உலர் திராட்சையிலிருந்து மது (போதைப்பொருள்) உண்டாக்கப்படலாம், பேரீச்சம்பழத்திலிருந்து மது (போதைப்பொருள்) உண்டாக்கப்படலாம், தேனிலிருந்தும் மது (போதைப்பொருள்) உண்டாக்கப்படலாம்.”