அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறிவந்தார்கள்: 'செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப்படும் திருமண விருந்தே உணவுகளில் மிக மோசமானதாகும். யார் (சரியான முறையில் விடுக்கப்பட்ட) அழைப்பை ஏற்கவில்லையோ, அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாறு செய்துவிட்டார்.'