حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ الْكَلأُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மேய்ச்சல் புல்லைத் தடுப்பதற்காக, தேவைக்கு அதிகமான தண்ணீரைத் தடுக்காதீர்கள்."
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ تَمْنَعُوا فَضْلَ الْمَاءِ لِتَمْنَعُوا بِهِ فَضْلَ الْكَلإِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "தேவைக்கு அதிகமான புல்லைத் தடுப்பதற்காக, தேவைக்கு அதிகமான தண்ணீரைத் தடுக்காதீர்கள்."
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ فَضْلُ الْكَلإِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உபரியான புற்களைத் தடுப்பதற்காக, உபரியான நீர் தடுக்கப்படக் கூடாது.”
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"புல் பூண்டுகளைத் தடுப்பதற்காக உபரி நீர் தடுத்து நிறுத்தப்படக் கூடாது."
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அதிகப்படியான தண்ணீரைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்; அதன் மூலம் புற்பூண்டுகளை(ப் பிறர் பயன்படுத்துவதை)த் தடுக்காதீர்கள்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மேய்ச்சல் புற்கள் (பிறருக்குக் கிடைக்காமல்) தடுக்கப்படும் விதமாக, உபரியான நீரைத் தடுத்து வைக்காதீர்கள்."
அபூ ஈஸா கூறினார்கள்: இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ்.
அபூ அல்-முன்ஹால் அவர்களின் பெயர் 'அப்துர்-ரஹ்மான் பின் முத்இம்' ஆகும். அவர்கள் கூஃபாவைச் சேர்ந்தவர்கள்; இவரிடமிருந்தே ஹபீப் பின் அபீ ஸாபித் அறிவித்துள்ளார். (மற்றொரு) அபூ அல்-முன்ஹால், சய்யார் பின் ஸலாமா; அவர்கள் பஸ்ராவைச் சேர்ந்தவர்கள், அபூ பர்ஸா அல்-அஸ்லமீ (ரழி) அவர்களின் தோழர் ஆவார்கள்.