அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மல்யுத்தத்தில் (மற்றவர்களை) நன்கு வீழ்த்துபவர் வலிமையானவர் அல்லர், மாறாக கடும் கோபம் ஏற்படும்போது தன்னை அடக்கிக் கொள்பவரே வலிமையானவர் ஆவார்."
وعن أبى هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ليس الشديد بالصرعة، إنما الشديد الذى يملك نفسه عند الغضب” ((متفق عليه))
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மல்யுத்தம் செய்பவர் பலசாலி அல்லர்; மாறாக, கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே உண்மையான பலசாலி ஆவார்."