இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

102ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ‏ ‏ ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الْحِنْثَ ‏ ‏‏.‏
அபூ சயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸில் கூறப்பட்டதைப்) போன்றே அறிவித்தார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: '(பருவமடைந்து) பாவம் செய்யும் வயதை அடையாத மூன்று (குழந்தைகள்)' என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6629ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ،
اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، فِي هَذَا الإِسْنَادِ
‏.‏ بِمِثْلِ مَعْنَاهُ وَزَادَا جَمِيعًا عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا
حَازِمٍ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ ‏ ‏ ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الْحِنْثَ ‏ ‏ ‏.‏
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "பருவ வயதை (அதாவது, பாவம் பதியும் வயதை) அடையாத மூன்று (குழந்தைகள்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح