உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தவொரு பெண், அவளுடைய கணவன் அவளைப் பற்றி (அவளது நல்லொழுக்கம், கடமைகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக) திருப்தி அடைந்த நிலையில் மரணிக்கிறாளோ, அவள் சுவனத்தில் நுழைவாள்.