இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

615சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ ذَكَرُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَوْمَهُمْ عَنِ الصَّلاَةِ فَقَالَ ‏ ‏ إِنَّهُ لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلاَةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا ‏ ‏ ‏.‏
அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: '(ஒரு பயணத்தின்போது) தாங்கள் உறங்கித் தொழுகையைத் தவறவிட்டதைப் பற்றி (சஹாபாக்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உறக்கத்தில் (ஏற்படுவது) அலட்சியம் ஆகாது. அலட்சியம் என்பது விழித்திருக்கும்போதுதான் (ஏற்படும்). உங்களில் எவரேனும் ஒரு தொழுகையை மறந்தால் அல்லது அதைத் தவறவிட்டு உறங்கினால், அவருக்கு நினைவு வரும்போது அதை அவர் தொழுதுகொள்ளட்டும்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)