ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண்ணிற்கு இரண்டு பாதுகாவலர்கள் திருமணம் செய்து வைத்தால், முதல் திருமணமே செல்லும். மேலும், ஒரு மனிதர் ஒரு பொருளை இரண்டு நபர்களுக்கு விற்றால், அது முதல் நபருக்கே உரியதாகும்."