அலி இப்னு தல்க் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் காற்றுப் பிரிந்தால், அவர் உளூச் செய்யட்டும்; மேலும், உங்கள் மனைவியருடன் அவர்களின் பின்புறங்கள் வழியாக (மலத்துவாரத்தின் வழியாக) தாம்பத்திய உறவு கொள்ளாதீர்கள்.”