இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3216சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَمَا قُطِعَ مِنْهَا فَهُوَ مَيْتَةٌ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உயிருள்ள பிராணியிலிருந்து துண்டிக்கப்படும் எதுவும் மைத்தா (செத்த மாமிசம்) ஆகும்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)