அபுல்உஷரா (ரழி) அவர்கள் தனது தந்தை (ரழி) அவர்கள் வழியாக அறிவித்தார்கள்: அவர் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே, மார்பின் மேல் பகுதியிலும் தொண்டையிலும்தான் அறுக்க வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: நீர் அதன் தொடையில் குத்தினாலும் அது உமக்குப் போதுமானதாக இருக்கும்.
அபூ தாவூத் கூறினார்: இது, கிணற்றில் விழுந்த அல்லது கட்டுக்கடங்காமல் ஓடும் ஒரு பிராணியை அறுப்பதற்கு ஏற்ற வழியாகும்.