இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1305ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن ابن عباس، رضي الله عنهما قال‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول‏:‏ “عينان لا تمسهما النار عين بكت من خشية الله، وعين باتت تحرس في سبيل الله‏"‏ ‏(‏‏(‏رواه الترمذي وقال‏:‏ حديث حسن‏.‏ ‏)‏‏)‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரண்டு கண்களை நரக நெருப்பு ஒருபோதும் தீண்டாது; அல்லாஹ்வின் அச்சத்தால் அழுகின்ற கண் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் காவல் புரிந்து இரவைக் கழிக்கின்ற கண்” என்று கூற நான் கேட்டேன்.

அத்-திர்மிதி.