ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒருவர் உண்மையான உள்ளத்தோடு அல்லாஹ்விடம் தியாக மரணத்தைக் கேட்டால், அவர் தமது படுக்கையில் இறந்த போதிலும், தியாகிகளின் அந்தஸ்துகளை அல்லாஹ் அவரை அடையச் செய்வான்.