நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளருக்கு ஒரு சுவரின் செங்கற்களைப் போன்றவர்; அவை ஒன்றையொன்று வலுவூட்டுகின்றன." அவ்வாறு கூறும்போது நபி (ஸல்) அவர்கள் தம் விரல்களை ஒன்றோடொன்று கோத்து தம் கைகளைப் பிணைத்தார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا . وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ.
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார்; அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலிமை சேர்க்கிறது." பிறகு நபி (ஸல்) அவர்கள் (இதைச் சொல்லும்போது) தம் கைவிரல்களை ஒன்றோடொன்று கோத்துக்கொண்டார்கள்.