இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
கண் திருஷ்டி ஒரு உண்மையாகும். விதியை முந்திக்கொண்டு எதுவும் நிகழுமென்றால், அதை கண் திருஷ்டியே முந்திக்கொள்ளும். மேலும், (கண் திருஷ்டி நீங்குவதற்காக) குளிப்பாட்டும்படி நீங்கள் கேட்கப்பட்டால், (அவ்வாறு) குளிப்பாட்டுங்கள்.