யார் உணவு உண்டுவிட்டு, 'அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அத்அமனி ஹாதா வ ரஸகனிஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வத்தின்' (எனது எந்தவொரு சக்தியோ அல்லது வலிமையோ இல்லாமல் எனக்கு இந்த உணவை அளித்து, இதை எனக்கு வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்) என்று கூறுகிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.