ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன்: "அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எதுவென்று நான் அறிந்தால், அந்த இரவில் நான் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்?"
அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: "நீ (பின்வருமாறு) கூறுவாயாக: