அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கருணையின் நூறு பாகங்களைப் படைத்து, அவற்றில் ஒரு பாகத்தைத் தன் படைப்பினங்களிடையே பங்கிட்டு, மீதமுள்ள தொண்ணூற்றொன்பது பாகங்களை (மறுமை நாளுக்காகத்) தன்னிடம் வைத்துக் கொண்டான்.