நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்:
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி வல்ஹஸனி, வல்அஜ்ஸி வல்கஸலி, வல்ஜுப்னி வல்புக்லி, வளலஇத் தைனி வகலபத்திர் ரிஜால்.”
“யா அல்லாஹ்! கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் மிகைப்பதிலிருந்தும், மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.”