அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மார் (ரழி) அவர்களிடம், 'வரம்பு மீறிய ஒரு கூட்டத்தினர் உங்களைக் கொல்வார்கள்' எனக் கூறினார்கள் என உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنِ
الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَقْتُلُ عَمَّارًا
الْفِئَةُ الْبَاغِيَةُ .
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அம்மார் (ரழி) அவர்களை அநீதி இழைக்கும் (சட்டபூர்வமான ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும்) ஒரு கூட்டம் கொல்லும்.